நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி நுழையக் கூடாது: வனத் துறை

உதகையில் தலைகுந்தா முதல் பைன் ஃபாரஸ்ட் வரை உள்ள வனப்பகுதிகளில் அத்துமீறி யாரும் நுழையக் கூடாது. வனத்தில் அத்துமீறி நுழைந்து ட்ரோன் பயன்படுத்துவது போன்றவற்றை அனுமதிக்க முடியாது என வனத் துறை தெரிவித்துள்ளது.

Update: 2025-12-24 03:43 GMT

Linked news