கனவுகளை உருவாக்கிச் சென்றவர் எம்ஜிஆர் - எடப்பாடி பழனிசாமி
வறியவர்களின் வேதனையை தன் வேதனையாக கொண்டு அன்பை, அருளை அரசியலாக்கிய மக்கள் திலகம்; ஒரு இயக்கத்தை மட்டுமல்ல, ஒரு தலைமுறையின் கனவுகளையும் உருவாக்கிச் சென்றவர் எம்ஜிஆர் திராவிட இயக்கத்தின் திரைமுகமாய் எளிய மக்களிடம் கொள்கைகளை கொண்டு சேர்த்தப் பேராளுமை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Update: 2025-12-24 03:49 GMT