ஒரே பைக்கில் 5 பேர்; 31 ஆயிரம் ரூபாய் அபராதம்

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூர் அருகே ஆபத்தான முறையில் ஒரே பைக்கில் 5 இளைஞர்கள் பயணம் செய்தனர். இது தொடர்பாக வழக்குபதிந்துள்ள போலீசார், 31 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

Update: 2025-12-24 08:16 GMT

Linked news