வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு
வயநாட்டில் பெய்த கனமழையால் சுரல்மலாவின் மேப்பாடி, முண்டகையில் மீண்டும் நிலச்சரிவு மற்றும் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெய்லி பாலம் அருகே வெள்ளம் பாயும் நிலையில், அப்பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-06-25 08:49 GMT