எரிமலையில் ஏறும்போது பள்ளத்தில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் எரிமலையில் ஏறும்போது பள்ளத்தில் தவறி விழுந்த பிரேசில் நாட்டு சுற்றுலாப் பயணி ஜூலியானா மரின்ஸ் (26) உயிரிழந்தார். குழுவாக மலையேற்றத்தில் ஈடுபட்டபோது தவறி விழுந்துள்ளார். டிரோன் மூலம் அவரது உடலை கண்டறிந்து மீட்டுள்ளனர்.

Update: 2025-06-25 10:08 GMT

Linked news