சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு-அனைவரும் விடுதலை
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 2006ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய விடாமல் தடுக்க முயன்ற அதிமுக தொண்டர் முருகானந்தம் வெட்டிக் கொலை கொல்லப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட 15 பேர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாததால் அனைவரும் விடுதலை செய்து திண்டிவனம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Update: 2025-06-25 12:00 GMT