காலாண்டுத் தேர்வுகள் முடிந்து விடுமுறை தொடங்கியது

காலாண்டுத் தேர்வுகள் இன்றுடன் முடிவடைந்து விடுமுறை தொடங்குவதால், துள்ளிக் குதித்து உற்சாகத்தை வெளிப்படுத்திய மாணவர்கள். வரும் அக்டோபர் 6ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

Update: 2025-09-25 11:42 GMT

Linked news