கிருஷ்ணகிரியில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு காரில் 100 கிலோ கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.7 லட்சம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய கார், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2025-09-25 12:57 GMT

Linked news