13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 25-10-2025
13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை தொடரும்.தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புசென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தி.மலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Update: 2025-10-25 11:35 GMT