சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோயில் திருவிழாவில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 26-04-2025
- சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 4 பேர் உயிரிழந்த விவகாரம்
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
- உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவு
- கஞ்சநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோயிலில், சுவாமி திருக்கல்யாணத்திற்காக சீர்வரிசை எடுத்து சென்றபோது சோகம்
Update: 2025-04-26 03:34 GMT