ஈரான்: பயங்கர சத்தத்துடன் கண்டெய்னர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 26-04-2025

 ஈரான்: பயங்கர சத்தத்துடன் கண்டெய்னர் வெடித்து விபத்து - 400க்கும் மேற்பட்டோர் படுகாயம்


ஈரான் பந்தார் அப்பாஸ் துறைமுகம் அருகே உள்ள கண்டெயர்னர் யார்டில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பல கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பாலும் வெடி விபத்தின் அதிர்வலை உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது

Update: 2025-04-26 11:38 GMT

Linked news