கும்மிடிப்பூண்டி; 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல்
கும்பிடிப்பூண்டி அருகே சித்தராஜன் கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அருகில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து ரசாயனம் வெளியேறியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-08-26 11:25 GMT