ரணிலுக்கு பிணை வழங்கியது இலங்கை நீதிமன்றம்
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அந்நாட்டு நீதிமன்றம் பிணை வழங்கியது. கடந்த 22ம் தேதி அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய புகாரில் ரணில் கைது செய்யப்பட்டார்.
Update: 2025-08-26 11:46 GMT
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அந்நாட்டு நீதிமன்றம் பிணை வழங்கியது. கடந்த 22ம் தேதி அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய புகாரில் ரணில் கைது செய்யப்பட்டார்.