விநாயகர் சதுர்த்தி - பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தூத்துக்குடி மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ ரூ.2,000, பிச்சிப்பூ கிலோ ரூ.1,500, கனகாம்பரம் கிலோ ரூ.2,000க்கு விற்பனை ஆகிறது.
Update: 2025-08-26 11:48 GMT