தமிழகத்தில் நவ.29ம் தேதி அதி கன மழைக்கான “ரெட்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-11-2025

தமிழகத்தில் நவ.29ம் தேதி அதி கன மழைக்கான “ரெட் அலர்ட்”


செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் நவ.29ம் தேதி அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரி, காரைக்காலிலும் அதி கன மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2025-11-26 07:13 GMT

Linked news