மாலை 4 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025

மாலை 4 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


மாலை 4 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, தூத்துக்குடி. சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, நாகை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Update: 2025-04-27 09:26 GMT

Linked news