ஆதவ் அர்ஜுனா மனு - குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம்
கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரிய ஆதவ் அர்ஜுனாவின் மனு தாக்கல் செய்து இருந்தார். மனுவை குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிக்கு அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 5 ஆம் தேதி நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வருகிறது.
Update: 2025-10-27 10:03 GMT