சிறப்பு தீவிர திருத்தம்: அதிமுக வரவேற்பு

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை அதிமுக வரவேற்கிறது. சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை ஆணையம் முறையாக வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும். பணிகளை மாநில அரசு ஊழியர்களே செய்வார்கள் என்பதால் நடுநிலையோடு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். வரும் தேர்தலில் தோல்வியை அறிந்ததால் காரணம் தேடுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Update: 2025-10-27 12:28 GMT

Linked news