இரு மொழி கொள்கையே பின்பற்றப்படும் - மராட்டிய அரசு அறிவிப்பு
மாநிலத்தில் மராத்தி மற்றும் ஆங்கிலம் என இரு மொழி கொள்கையே பின்பற்றப்படும் என்று மராட்டிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.முன்னதாக 1 ஆம் வகுப்பு முதல் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
Update: 2025-05-28 03:44 GMT