சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு வீட்டில் இருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மறைமலைநகரை சேர்ந்த நபருக்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது கொரோனா பாதிப்பு உறுதியானது.

Update: 2025-05-28 08:22 GMT

Linked news