8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு8... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-08-2025

8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு


8 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2025-08-28 03:45 GMT

Linked news