நெல்லை: பாளையஞ்செட்டிகுளத்தில் நீதிமன்றத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-11-2025
நெல்லை: பாளையஞ்செட்டிகுளத்தில் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த பெருமாள் என்பவர் 2016ல் கொலை செய்யப்பட்டார். சாட்சியம் அளித்தவரை கொன்ற வழக்கில் செல்வராஜ் என்ற நபருக்கு தூக்கு தண்டனையை ஐகோர்ட் உறுதிசெய்தது.
Update: 2025-11-28 10:00 GMT