சில்வர் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை
கடலூர்: டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக சில்வர் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு செல்லும் சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
Update: 2025-11-28 10:01 GMT