ஹவாலா பணம் பறிமுதல்
காக்கிநாடாவில் இருந்து சென்னை எழும்பூர் வந்த ரெயிலில் ரூ.62.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.3000 ஊதியத்திற்காக ரூ.62.50 லட்சம் ஹவாலா பணத்தைக் கொண்டு வந்த கல்லூரி மாணவர் பிடிபட்ட நபர் மற்றும் பணம், வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடையில் பணத்தை கொடுக்க கூறியதாக மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Update: 2025-11-28 10:05 GMT