திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது

தூத்துக்குடி: டிட்வா புயல் நெருங்கி வரும் நிலையில் திருச்செந்தூர் கடல் சுமார் 100 அடிக்கு உள்வாங்கியது. திருச்செந்தூர் கோவில் முன் கடல் உள்வாங்கி கடற்பாசிகள் கரை ஒதுங்குவதால் நீராட பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2025-11-28 12:31 GMT

Linked news