டிட்வா புயலால் இலங்கையில் 56 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்

இலங்கையில் டிட்வா புயலால் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் மீண்டுவர பிரார்த்திக்கிறேன்; சாகர் பந்து திட்டத்தின் கீழ் அண்டை நாடான இலங்கைக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படும்; மகாசாகர் திட்டத்தின்கீழ் இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்துதர தயாராக உள்ளோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2025-11-28 12:37 GMT

Linked news