புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அதிகனமழை எச்சரிக்கை

டிட்வா புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முகாமிட்டுள்ளனர். அறந்தாங்கியில் 35 பேர் கொண்ட அணி, தகுந்த மீட்புக் கருவிகளுடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

Update: 2025-11-28 13:51 GMT

Linked news