டிட்வா புயல் எதிரொலி: தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Update: 2025-11-28 14:09 GMT