3 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 29-04-2025
3 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் - மதுரை தனியார் பள்ளிக்கு சீல்வைக்கப்பட்டது. காவல் துணை ஆணையர் அனிதா, வருவாய் கோட்டாச்சியர் ஷாலினி உள்ளிட்டோர் சீல் வைத்தனர்.
Update: 2025-04-29 09:06 GMT