ஆசியக் கோப்பை சர்ச்சை - பிசிசிஐ தலைவர் கடும் கண்டனம்
ஆசியக் கோப்பையை இந்திய அணியிடம் தராதது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நவம்பரில் நடைபெறவுள்ள ஐசிசி மாநாட்டில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப் போவதாக கூறியுள்ளார்.
'ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக உள்ள பாக்., மந்திரி மோசின் நக்வியிடம் கோப்பை பெறக் கூடாது என இந்தியா முடிவு செய்துவிட்டது. அதனாலேயே, கோப்பையை தராமல் எடுத்துச் சென்றது நியாயமல்ல. கோப்பை, பதக்கங்களை இந்தியாவிடம் தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Update: 2025-09-29 11:22 GMT