கரூர் துயரச் சம்பவம் - நடிகை ஆன்ட்ரியா இரங்கல்

கரூரில் நடத்த விபத்தில் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்டோர் உயிரிழந்தது பெருந்துயர் அளிக்கிறது என்று நடிகை ஆன்ட்ரியா கூறியுள்ளார். உறவுகளை இழந்து வாடும் உறவினர்களின் துயரத்தில் பங்கெடுத்து கொள்வதோடு, சிகிச்சை பெற்று வரும் அனைவரும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இயற்கையை வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.

Update: 2025-09-29 12:32 GMT

Linked news