ரூ.888 கோடி லஞ்சம் பெற்று 2,538 பேர் பணிநியமனம் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 29-10-2025

ரூ.888 கோடி லஞ்சம் பெற்று 2,538 பேர் பணிநியமனம் - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

2011ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு வரையுள்ள பத்தாண்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போதிய நியமனங்கள் செய்யப்படாமல், காலிப் பணியிடங்கள் அதிகமாகி நிர்வாகத்தை மேற்கொள்வதில் மிகுந்த சிரமங்கள் இருந்த நிலையில், 2019 பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக நிரப்ப வேண்டும் என்பதற்காக, அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக கடந்த 2.2.2024 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பிற பணியிடங்களையும் சேர்த்து, 2,569 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன.

Update: 2025-10-29 10:28 GMT

Linked news