போக்குவரத்து நெரிசல்
விழுப்புரம் அருகே அரசூர் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஓராண்டுக்கும் மேலாக நடக்கும் உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணிகள் மற்றும் அதிகளவு வாகனப் போக்குவரத்தால் நெரிசல் ஏற்பட்டு, அப்பகுதியை கடக்க சுமார் 1 மணி நேரம் ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
Update: 2025-11-29 11:56 GMT