நெல்லை: பாலியல் தொல்லை புகாரில் பேராசிரியர் மீது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025

நெல்லை: பாலியல் தொல்லை புகாரில் பேராசிரியர் மீது வழக்குப்பதிவு


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உதவி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பேராசிரியர் கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2025-04-30 05:39 GMT

Linked news