ராமேசுவரம் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-08-2025

ராமேசுவரம் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு


தென்மாவட்ட பயணிகளின் வசதிக்காக ரெயில்களில் தற்காலிகமாக அவ்வப்போது கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவை-ராமேசுவரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வ.எண்.16618/16617) வருகிற 2-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 29-ந் தேதி வரை ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இரு மார்க்கங்களிலும் இணைக்கப்படுகிறது.


Update: 2025-08-30 04:37 GMT

Linked news