விரைவில் மக்களை சந்திப்போம் - ஆதவ் அர்ஜுனா

என் தாயின் இழப்புக்கு பின், இந்த 41 பேரின் உயிரிழப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது, இப்போதைக்கு நான் எதுவும் பேசக்கூடிய மனநிலையில் இல்லை, விரைவில் மக்களை சந்திப்போம் என தவெகவின் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

Update: 2025-09-30 09:07 GMT

Linked news