நேபாளத்தில் வாழும் கடவுளாக 2 வயது சிறுமி தேர்வு

நேபாளத்தில் சிறுமிகளைக் கடவுளாகப் போற்றப்படும் பாரம்பரியத்தில், இந்தாண்டு 2 வயது சிறுமி ஆர்யதாரா ஷக்யா வாழும் தெய்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்துக்கள், பௌத்தர்கள் இச்சிறுமியை கடவுளின் அவதாரமாக வழிபடுவர். நேபாளத்தில் தலேஜு பவானி திருக்கோயிலில் பருவமடையாத சிறுமிகளை வழிபாட்டுத் தெய்வமாகப் போற்றும் முறை கடைபிடிப்பு. இச்சிறுமியைத் தேர்வு செய்வதில் மனம், உடல் வலிமை என பலதரப்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Update: 2025-09-30 14:22 GMT

Linked news