மாலை 4 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-11-2025

மாலை 4 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..? 


சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Update: 2025-11-30 08:09 GMT

Linked news