கேரளாவுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக்குழு
மழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புக்குழு கேரளாவுக்கு சென்றது பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு பகுதிகளில் பேரிடம் மீட்புக்குழு சென்றுள்ளது. அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 4 குழுக்கள் நவீன உபகரணங்களுடன் கேரளாவில் முகாமிட்டுள்ளது.
Update: 2025-05-31 03:54 GMT