கேரளாவில் மாஸ்க் கட்டாயம்:பினராயி விஜயன்

தேசிய அளவில் கேரளாவில்தான் கொரோனா தொற்று அதிகமாக பதிவாகியுள்ளது. தற்போதுவரை 727 பேருக்கு அங்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், சளி, இருமல், தொண்டை வலி இருப்பவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். முதியவர்கள், கர்ப்பிணிகள், முன்களப் பணியாளர்களும் மாஸ்க் அணியுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2025-05-31 04:01 GMT

Linked news