ரூ.639 கோடிக்கு வீடு வாங்கிய இளம் தொழிலதிபர்

மும்பையில் இந்தியாவின் மிக அதிக விலை கொண்ட வீட்டை வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் இளம் தொழிலதிபர் லீனா காந்தி திவாரி. பிரபல மருந்து நிறுவனமான யுஎஸ்வி லிமிடெட்டின் தலைவரான லீனா காந்தி திவாரி, மும்பையின் வோர்லி பகுதியில் இரண்டு அதி-ஆடம்பர கடல் நோக்கிய அடுக்குமாடி குடியிருப்புகளை ரூ.639 கோடிக்கு வாங்கியுள்ளார்.

Update: 2025-05-31 04:07 GMT

Linked news