குமரி - மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தல்

தமிழகத்தில் மேற்கு அரபிக்கடல் பகுதியில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடை காலம் அமலுக்கு வருகிறது விசைப்படகு மீனவர்கள் இன்று இரவுக்குள் கரை திரும்ப குமரி மாவட்ட மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Update: 2025-05-31 07:25 GMT

Linked news