வட மாநிலங்களில் கொட்டும் மழை

அசாம்,மணிப்பூர், மிசோரம், அருணாச்சலபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் அசாம், மணிப்பூரில் பல நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர்.

Update: 2025-05-31 10:06 GMT

Linked news