தண்டவாளத்தில் கல் - 15 வயது சிறுவன் கைது
கோவை, ஆவாரம்பாளையம் அருகே கடந்த 25ம் தேதி ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் கற்கள் வைக்கப்பட்ட சம்பவத்தில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ரெயில்வே போலீசார் சேர்த்தனர்.
Update: 2025-08-31 09:53 GMT