“பெரியாருக்கு பிடித்த சொல், சுயமரியாதை” முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தந்தை பெரியாருக்கு பிடித்த சொல், சுயமரியாதை; எந்த அகராதியிலும் இதைவிட சிறந்த சொல்லை காட்ட முடியாதென்று சொல்வார். உலகிலேயே உயிரை கொடுத்து பெற வேண்டிய ஒன்றே ஒன்று சுயமரியாதைதான் என்பார் பெரியார் என்று லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்தபின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Update: 2025-09-05 03:51 GMT

Linked news