ஆண்டிபட்டியில் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடல் கூட்டம் திடீர் ரத்து

தேனி ஆண்டிபட்டியில் விவசாயிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பழனிசாமி நடக்கவிருந்த கலந்துரையாடல் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. பழனிசெட்டிபட்டி தனியார் விடுதியில் நடக்கவிருந்த கலந்துரையாடல் கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-09-05 04:30 GMT

Linked news