அடுத்தகட்டமாக நெருங்கிய நண்பர்களோடு ஆலோசிக்க உள்ளேன் - செங்கோட்டையன்

அடுத்தகட்டமாக நெருங்கிய நண்பர்களோடு ஆலோசிக்க உள்ளேன். இபிஎஸ் மனநிலை என்ன எனக்கு தெரியாது. என் மனநிலை, அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுதான் விரைந்து இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டே இபிஎஸ்-ன் சுற்றுப்பயணத்தில் பங்குகொள்ளவில்லை என்று செங்கோட்டையன் கூறினார்.

Update: 2025-09-05 05:41 GMT

Linked news