எனது மனதின் குரலாக பேசியுள்ளார் செங்கோட்டையன் -ஓபிஎஸ்

“எனது மனதின் குரலாக பேசியுள்ளார் செங்கோட்டையன். அனைவரும் இணைந்தால்தான் வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடியும்” என்று செங்கோட்டையன் பேச்சு குறித்து ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2025-09-05 05:47 GMT

Linked news