ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - பிரேமலதா

அதிமுக-வை சேர்ந்தவர்கள் கூடி பேசி முடிவெடுக்க வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் வரவேற்போம். இவையாவும் அதிமுக-வின் உட்கட்சி பிரச்சினை என்பதால் நான் அதிகம் கருத்து கூற முடியாது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

Update: 2025-09-05 07:48 GMT

Linked news