தண்ணீரில் தத்தளிக்கும் டெல்லி

டெல்லியில் அபாய அளவைத் தாண்டி யமுனை பாயும் நிலையில், கனமழையும் பெய்வதால், பல பகுதிகள் வெள்ளக்காடாக நீடிக்கின்றன. தலைமைச் செயலகம், முதல்-மந்திரி உள்ளிட்ட அமைச்சர்களின் வீடுகளையும் வெள்ள நீர் விட்டுவைக்கவில்லை

Update: 2025-09-05 08:01 GMT

Linked news